• Sep 08 2024

சிறுபான்மை கட்சி தலைவர்களை சந்தித்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்..!

Sharmi / Jul 27th 2024, 12:08 pm
image

Advertisement

சிறுபான்மை கட்சி தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடலை  மேற்கொண்டார்.

இதன் போது ஜனாதிபதி தேர்தல் குறித்து  கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்  ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர்  மௌலானா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன்,  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  எம்.ஏ.சுமந்திரன், இரா சாணக்கியன், மற்றும்  எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






சிறுபான்மை கட்சி தலைவர்களை சந்தித்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான். சிறுபான்மை கட்சி தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடலை  மேற்கொண்டார்.இதன் போது ஜனாதிபதி தேர்தல் குறித்து  கருத்துக்கள் பரிமாறப்பட்டது.இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்  ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர்  மௌலானா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன்,  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  எம்.ஏ.சுமந்திரன், இரா சாணக்கியன், மற்றும்  எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement