• Sep 19 2024

புத்திசாலித்தனமான துணிச்சலான தலைவரை தேர்ந்தெடுங்கள்! - கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள்

Chithra / Aug 26th 2024, 3:48 pm
image

Advertisement



புத்திசாலித்தனமான துணிச்சலான தலைவருக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என  கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் அமைப்பு முறை மாற்றத்தை கொண்டுவரக்கூடிய, ஊழலை ஒழிக்ககூடிய, புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தக்கூடிய புத்திசாலித்தனமான துணிச்சலான தலைவரை பொதுமக்கள் தெரிவு செய்யவேண்டும் என கத்தோலிக்க  ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

மக்களின் நலன் மற்றும் நாட்டின் வளர்ச்சியை பணயம் வைத்து தங்களின் சுயநலன்களிற்காகவும், தங்களின் நிகழ்ச்சி நிரலிற்காகவும்,அதிகாரம் மற்றும் பதவிக்களிற்காகவும் மக்களை தூண்டும், அரசியல் கலாச்சாரத்தை மாற்றவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படவேண்டும் என கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும்,ஊழலையும் அதன் தீமைகளையும், இல்லாதொழிப்பதற்கு தேசத்திற்கு புத்திசாலித்தனமான துணிச்சலான தலைவர் தேவை என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

புத்திசாலித்தனமான துணிச்சலான தலைவரை தேர்ந்தெடுங்கள் - கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள் புத்திசாலித்தனமான துணிச்சலான தலைவருக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என  கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் அமைப்பு முறை மாற்றத்தை கொண்டுவரக்கூடிய, ஊழலை ஒழிக்ககூடிய, புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தக்கூடிய புத்திசாலித்தனமான துணிச்சலான தலைவரை பொதுமக்கள் தெரிவு செய்யவேண்டும் என கத்தோலிக்க  ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.மக்களின் நலன் மற்றும் நாட்டின் வளர்ச்சியை பணயம் வைத்து தங்களின் சுயநலன்களிற்காகவும், தங்களின் நிகழ்ச்சி நிரலிற்காகவும்,அதிகாரம் மற்றும் பதவிக்களிற்காகவும் மக்களை தூண்டும், அரசியல் கலாச்சாரத்தை மாற்றவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படவேண்டும் என கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும்,ஊழலையும் அதன் தீமைகளையும், இல்லாதொழிப்பதற்கு தேசத்திற்கு புத்திசாலித்தனமான துணிச்சலான தலைவர் தேவை என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement