• Oct 12 2024

பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய எமில்காந்தன்..!

Sharmi / Oct 11th 2024, 11:37 am
image

Advertisement

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை எமில்காந்தன் இன்று(11) தாக்கல் செய்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எமில்காந்தன் தலைமையிலான வேட்பாளர்கள் குழு சுயேட்சையாக போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று(11) காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது. 

இதன்போது தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வருகை தந்திருந்தனர்.


பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய எமில்காந்தன். வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை எமில்காந்தன் இன்று(11) தாக்கல் செய்தார்.எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எமில்காந்தன் தலைமையிலான வேட்பாளர்கள் குழு சுயேட்சையாக போட்டியிடுகின்றது.இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று(11) காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது. இதன்போது தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வருகை தந்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement