• Sep 08 2024

படுகொலை சதித்திட்டம் - வழக்கில் இருந்து முன்னாள் DIG நாலக டி சில்வா விடுதலை..! samugammedia

Chithra / Dec 6th 2023, 2:33 pm
image

Advertisement

 

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிரான வழக்கிலிருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பல முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி செய்ததாக 2019 இல் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நாலக சில்வாவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படுகொலை சதித்திட்டம் - வழக்கில் இருந்து முன்னாள் DIG நாலக டி சில்வா விடுதலை. samugammedia  முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிரான வழக்கிலிருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.பல முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி செய்ததாக 2019 இல் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் நாலக சில்வாவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளார்.இதனை அடுத்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement