• Oct 24 2024

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு சாதகமான நிலை- நியோமல் பெரேரா நம்பிக்கை..!

Sharmi / Oct 24th 2024, 3:51 pm
image

Advertisement

 திசைகாட்டிக்கு வாக்களித்து நான்கு வாரங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று மக்களுக்கு தற்போது புரிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நியோமல் பெரேரா  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கம்பஹாவில் ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் திசைகாட்டியினர் மட்டுமே இன்று உள்ளனர்.

அநுரவுடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலை மறைத்து ஆட்சிக்கு வரும் அரசுகள் ஏன் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பின்வாங்குகின்றது.

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு சாதகமான, உண்மை வெற்றி நிலை உள்ளது.

அரசு நிர்வாகத்தில் பலவீனங்கள் பல எழுந்துள்ளன.

இந்த நாட்களில் நிறைய வேலை வாய்ப்புகள் சரிந்து போயுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், அரிசி விலையில் பிரச்சினைகள் அதிகமாக உள்ளது.

திலித் ஜெயவீர பற்றி அனைவருக்கும் தெரியும், அவரை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.

சரத் பொன்சேகாவிற்கு மக்களை அரவணைத்து அழைக்கும் சக்தி இல்லை.

திசைகாட்டிக்கு வாக்களித்து நான்கு வாரங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று மக்களுக்கு தற்போது புரிந்துள்ளது.

அநுரகுமார ஈஸ்டர் அறிக்கைகளை ஏற்கவில்லை.ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இதை ஏன் மறைக்கின்றன?

இது சம்பந்தமாக மக்கள் மத்தியில் குழப்ப நிலை உள்ளது.இந்த அறிக்கை குறித்து அனுரகுமாரவும் சரியான கருத்தை வெளியிடவில்லை.

நம் நாடு திவாலானது கோவிட் காரணமாக அல்ல, ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகே நம் நாடு திவாலானது.

வெளிநாடுகளில் உள்ள படித்த, புத்திசாலிகளிடம் இதைப் பற்றி பேசலாம் என்று  எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.


பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு சாதகமான நிலை- நியோமல் பெரேரா நம்பிக்கை.  திசைகாட்டிக்கு வாக்களித்து நான்கு வாரங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று மக்களுக்கு தற்போது புரிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நியோமல் பெரேரா  தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கம்பஹாவில் ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் திசைகாட்டியினர் மட்டுமே இன்று உள்ளனர்.அநுரவுடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்தார்.ஈஸ்டர் தாக்குதலை மறைத்து ஆட்சிக்கு வரும் அரசுகள் ஏன் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பின்வாங்குகின்றது.பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு சாதகமான, உண்மை வெற்றி நிலை உள்ளது.அரசு நிர்வாகத்தில் பலவீனங்கள் பல எழுந்துள்ளன.இந்த நாட்களில் நிறைய வேலை வாய்ப்புகள் சரிந்து போயுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், அரிசி விலையில் பிரச்சினைகள் அதிகமாக உள்ளது.திலித் ஜெயவீர பற்றி அனைவருக்கும் தெரியும், அவரை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.சரத் பொன்சேகாவிற்கு மக்களை அரவணைத்து அழைக்கும் சக்தி இல்லை.திசைகாட்டிக்கு வாக்களித்து நான்கு வாரங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று மக்களுக்கு தற்போது புரிந்துள்ளது.அநுரகுமார ஈஸ்டர் அறிக்கைகளை ஏற்கவில்லை.ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இதை ஏன் மறைக்கின்றனஇது சம்பந்தமாக மக்கள் மத்தியில் குழப்ப நிலை உள்ளது.இந்த அறிக்கை குறித்து அனுரகுமாரவும் சரியான கருத்தை வெளியிடவில்லை.நம் நாடு திவாலானது கோவிட் காரணமாக அல்ல, ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகே நம் நாடு திவாலானது.வெளிநாடுகளில் உள்ள படித்த, புத்திசாலிகளிடம் இதைப் பற்றி பேசலாம் என்று  எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement