• Oct 29 2024

மரத்தின் கிளை தலையில் விழுந்ததில் வெளிநாட்டு பிரஜையொருவர் காயம்!

Tamil nila / Oct 28th 2024, 10:25 pm
image

Advertisement

எல்ல ஒன்பது வளைவுப் பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் மரத்தின் கிளை ஒன்று தலையில் விழுந்ததில் வெளிநாட்டு பிரஜையொருவர் காயமடைந்துள்ளார்.

 சம்பவத்தில் காயமடைந்தவர் 58 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 அவர் சிகிச்சைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரத்தின் கிளை தலையில் விழுந்ததில் வெளிநாட்டு பிரஜையொருவர் காயம் எல்ல ஒன்பது வளைவுப் பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் மரத்தின் கிளை ஒன்று தலையில் விழுந்ததில் வெளிநாட்டு பிரஜையொருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் 58 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் சிகிச்சைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement