• Jun 28 2025

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்!

shanuja / Jun 27th 2025, 8:35 pm
image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தனது பதவிக் காலத்தில் விமானங்கள் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டில்  இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்தால்  இன்று அதிகாலை  கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர், கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டார். 



விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவரை எதிர்வரும்  ஜூலை முதலாம் திகதி  வரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் விளக்கமறியலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது பதவிக் காலத்தில் விமானங்கள் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டில்  இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்தால்  இன்று அதிகாலை  கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர், கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டார். விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவரை எதிர்வரும்  ஜூலை முதலாம் திகதி  வரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement