• Sep 20 2024

சாமிமலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி நான்கு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

Sharmi / Jul 31st 2024, 9:55 am
image

Advertisement

சாமிமலை கவரவில்லை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த நான்கு பெண்கள், குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள வைத்திய அதிகாரி தெரிவித்தார்.




சாமிமலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி நான்கு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி சாமிமலை கவரவில்லை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த நான்கு பெண்கள், குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement