சீனாவின் உதவியின் கீழ் 9,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சீனத் தூதுவர் இந்த பருவத்தில் பயிரிட்ட விவசாயிகளுக்கு முதல் தொகுதி
எரிபொருளை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இன்று (17) விநியோகித்து வைத்தார்.
எரிபொருள் இருப்பில் ஒரு பகுதி மீனவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்திருந்தார்.
இதன் கீழ் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 15 லீட்டர் எரிபொருள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று முதல் இலவச எரிபொருள்- வெளியான விசேட அறிவிப்புSamugamMedia சீனாவின் உதவியின் கீழ் 9,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சீனத் தூதுவர் இந்த பருவத்தில் பயிரிட்ட விவசாயிகளுக்கு முதல் தொகுதி
எரிபொருளை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இன்று (17) விநியோகித்து வைத்தார்.எரிபொருள் இருப்பில் ஒரு பகுதி மீனவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்திருந்தார்.இதன் கீழ் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 15 லீட்டர் எரிபொருள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.