• Sep 30 2024

யாழ் மருதடி பிள்ளையார் கோவிலில் கஜமுகா சூரன் போர்.. நிகழ்வு..! Samugammedia

Tamil nila / Dec 17th 2023, 10:42 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் மருதடி பிள்ளையார் கோவிலில் விநாயகர் சஷ்டி விரதத்தினை முன்னிட்டு கஜமுகா சூரன் போர்  இடம் பெற்றது.

விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மாலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , விநாயக பெருமான் உள்வீதி உலா வந்து , இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி கஜமுகா சூரனை வதம் செய்தார்.


சூரன் போர் திருவிழாவில்அடியவர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை வணங்கினார்கள். 




யாழ் மருதடி பிள்ளையார் கோவிலில் கஜமுகா சூரன் போர். நிகழ்வு. Samugammedia யாழ்ப்பாணம் மருதடி பிள்ளையார் கோவிலில் விநாயகர் சஷ்டி விரதத்தினை முன்னிட்டு கஜமுகா சூரன் போர்  இடம் பெற்றது.விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மாலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , விநாயக பெருமான் உள்வீதி உலா வந்து , இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி கஜமுகா சூரனை வதம் செய்தார்.சூரன் போர் திருவிழாவில்அடியவர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை வணங்கினார்கள். 

Advertisement

Advertisement

Advertisement