• Sep 29 2024

நாட்டு மக்களுக்கு நாளை மகிழ்ச்சியான செய்தி...! ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் பகீர்...!

Sharmi / Jun 25th 2024, 10:09 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை(26) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

"எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிட்டவுள்ளது.

பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனா உட்பட இலங்கைக்குக் கடன் செலுத்துநர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். இது சம்பந்தமாக 26 ஆம் திகதி மாலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளவுள்ளது.

எனவே, நிதி ஒதுக்கத்துடன், சிறந்த திட்டங்களுடன் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது என்றார்.

நாட்டு மக்களுக்கு நாளை மகிழ்ச்சியான செய்தி. ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் பகீர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை(26) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்"எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிட்டவுள்ளது. பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனா உட்பட இலங்கைக்குக் கடன் செலுத்துநர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். இது சம்பந்தமாக 26 ஆம் திகதி மாலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளவுள்ளது.எனவே, நிதி ஒதுக்கத்துடன், சிறந்த திட்டங்களுடன் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement