• Oct 15 2024

யாழ். மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனா!

Chithra / Oct 15th 2024, 8:23 am
image

Advertisement

 

யாழ். தேர்தல் மாவட்டத்தில் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதன் சுயேட்சை குழு -17 இல் ஊசி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

யாழில்  உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் அர்ச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுகம் இடம்பெற்றுள்ளது.

இந்த, சுயேட்சை குழுவில் அர்ச்சுனா இராமநாதன், சிவப்பிரகாசம் மயூரன், சிவசுப்பிரமணியம் யோகபாலன், கௌசல்யா நரேந்திரன், இராமகிருஷ்ணா அறிவன்பன், பத்மலோஜினி நவரத்தினம், தம்பிஜயா கிருஷ்ணானந், சிறிகண்ணன் சிறிபிரகாஷ் மற்றும் பவித்திரா கிருபானந்தமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  

இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் களமிறங்கவுள்ளன.

யாழ். மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனா  யாழ். தேர்தல் மாவட்டத்தில் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதன் சுயேட்சை குழு -17 இல் ஊசி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.யாழில்  உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் அர்ச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுகம் இடம்பெற்றுள்ளது.இந்த, சுயேட்சை குழுவில் அர்ச்சுனா இராமநாதன், சிவப்பிரகாசம் மயூரன், சிவசுப்பிரமணியம் யோகபாலன், கௌசல்யா நரேந்திரன், இராமகிருஷ்ணா அறிவன்பன், பத்மலோஜினி நவரத்தினம், தம்பிஜயா கிருஷ்ணானந், சிறிகண்ணன் சிறிபிரகாஷ் மற்றும் பவித்திரா கிருபானந்தமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் களமிறங்கவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement