• Sep 21 2024

நாட்டில் இன்று கடும் மழை - பிரதேசங்களின் விபரம் அறிவிப்பு...!

Anaath / Jun 2nd 2024, 1:02 pm
image

Advertisement

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் மத்திய பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயமுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ளதேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தென் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவவில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிழும் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நதி நீரின் அளவை பொறுத்த மட்டில் களனி கங்கை, களு கங்கை, ஜின் கங்கை,  ஆகிய நதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அந்த பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிலச்சரிவினைப் பொறுத்த வரையில், 

கொழும்பிலுள்ள பாத்துக்க பிரதேச செயலகத்தினை சுற்றியுள்ள பிரதேசத்தை சுற்றியுள்ள பகுதியும் களுத்துறையிலுள்ள மத்தகம, இங்கிரியா, புலத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளும் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்துள்ள நிவித்திகல, கிரியெல்ல, கலவான, எஹலியகொட, குருவிட்ட, எலபாத, அயகம ஆகிய பிரதேசங்கள் நிலச்சரிவு சிவப்பு அபாய வலயங்களாக பதிவாகியுள்ளன.

குறித்த பகுதிகளில் வாழும் மக்க 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 150mm இன்னலும் விட அதிகரிக்குமாயின் மண்சரிவு, சாய்வு, இடிந்து விழுகை, பாறை விழுகை, நிலச்சாய்வு, பாறை விழுகை, நிலவெட்டு சாய்ந்து விழுகை, மற்றும் தரை உள்ளிறக்கம் ஆகியவை அபாயங்கள் இடம்பெறலாம் என்பதனை  அவற்றை தடுப்பதற்காக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு சீதாவாக்கை பிரதேசம், காலியில் அமைந்துள்ள தவலகம, நெலுவா,நியகம, எல்பிட்டிய, நாகொட ஆகிய பிரதேசங்களும்,  ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள வல்சமுள்ள பிரதேசமும், களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த ஹொரணை மற்றும் வலல்லாவிட்ட பிரதேசம், கண்டியில் அமைந்துள்ள உடபலத பிரதேசமும், கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேசங்களும் மாத்தறை மாவட்டத்தினை  சேர்ந்துள்ள முலதியானா,கொட்டபொல மற்றும் பிடபெத்தரா, ஆகிய பிரதேசங்களிலும் நுவரெலியாவில் அமைந்துள்ள பலாங்கொட,ஓப்பநாயக்க, பெல்மதுல்லா மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேசங்களிலும் கடந்த 24 மணித்தியாலங்களில் மலை வீழ்ச்சி 100  100 மில்லிலீற்றருக்கு மேல் மழை அதிகரித்துள்ளதால் மழை தொடருமாயின் மண்சரிவு, சாய்வு, இடிந்து விழுகை, பாறை விழுகை, நிலச்சாய்வு, பாறை விழுகை, நிலவெட்டு சாய்ந்து விழுகை, மற்றும் தரை உள்ளிறக்கம் ஆகியவை அபாயங்கள் என்பவற்றின் சாத்தியங்களை அடுத்து  தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும் தயார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹம்பாந்தோட்டையில் உள்ள ஒகேவெலா மற்றும் கட்டுவான பிரதேசம், அகலவத்த மற்றும் தொடங்கொட பிரதேசம், கண்டியில் அமைந்துள்ள காய்க்காலையில் அமைந்துள்ள அரநாயக்க, ருவன்வெல்ல,மாவனல்ல,புலத்கொஹுபிட்டிய,ரம்புக்கன,கேகாலை,யட்டியந்தோட்டை,வரக்காபொல மற்றும் கலிகமுவ பிரதேசம், மற்றும் மாத்தறையில் அமைந்துள்ள திஹகொட, மாத்தறை நான்கு கல்லறைகள், ஹக்மன, மாத்தறை,கிரிந்த புஹுல்வெல்ல, வெலிபிட்டிய,பஸ்கொட, கம்புருபிட்டிய, தேவிநுவர, மாலிம்பட், அதுரலிய, அக்குரஸ்ஸ, டிக்வெல்ல மற்றும் வெலிகம, மற்றும் நுவரெலியா மாவட்ட  பிரதேச செயலத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் இரத்தினபுரியை சேர்ந்துள்ள வெலிகேபொல மற்றும் கொலொன்ன ஆகிய பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் மலை வீழ்ச்சி 75 மில்லிமீட்டருக்கும் அதிகமாகியுள்ளதால்  மழை தொடருமாயின் மண்சரிவு, சாய்வு, இடிந்து விழுகை, பாறை விழுகை, நிலச்சாய்வு, பாறை விழுகை, நிலவெட்டு சாய்ந்து விழுகை, மற்றும் தரை உள்ளிறக்கம் ஆகியவற்றின் சாத்தியமுள்ளதால் அவதானிப்புக்களுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாட்டில் இன்று கடும் மழை - பிரதேசங்களின் விபரம் அறிவிப்பு. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் மத்திய பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயமுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ளதேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தென் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.மேற்கு மற்றும் சப்ரகமுவவில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிழும் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே வேளை நதி நீரின் அளவை பொறுத்த மட்டில் களனி கங்கை, களு கங்கை, ஜின் கங்கை,  ஆகிய நதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அந்த பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை நிலச்சரிவினைப் பொறுத்த வரையில், கொழும்பிலுள்ள பாத்துக்க பிரதேச செயலகத்தினை சுற்றியுள்ள பிரதேசத்தை சுற்றியுள்ள பகுதியும் களுத்துறையிலுள்ள மத்தகம, இங்கிரியா, புலத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளும் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்துள்ள நிவித்திகல, கிரியெல்ல, கலவான, எஹலியகொட, குருவிட்ட, எலபாத, அயகம ஆகிய பிரதேசங்கள் நிலச்சரிவு சிவப்பு அபாய வலயங்களாக பதிவாகியுள்ளன.குறித்த பகுதிகளில் வாழும் மக்க 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 150mm இன்னலும் விட அதிகரிக்குமாயின் மண்சரிவு, சாய்வு, இடிந்து விழுகை, பாறை விழுகை, நிலச்சாய்வு, பாறை விழுகை, நிலவெட்டு சாய்ந்து விழுகை, மற்றும் தரை உள்ளிறக்கம் ஆகியவை அபாயங்கள் இடம்பெறலாம் என்பதனை  அவற்றை தடுப்பதற்காக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை கொழும்பு சீதாவாக்கை பிரதேசம், காலியில் அமைந்துள்ள தவலகம, நெலுவா,நியகம, எல்பிட்டிய, நாகொட ஆகிய பிரதேசங்களும்,  ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள வல்சமுள்ள பிரதேசமும், களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த ஹொரணை மற்றும் வலல்லாவிட்ட பிரதேசம், கண்டியில் அமைந்துள்ள உடபலத பிரதேசமும், கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேசங்களும் மாத்தறை மாவட்டத்தினை  சேர்ந்துள்ள முலதியானா,கொட்டபொல மற்றும் பிடபெத்தரா, ஆகிய பிரதேசங்களிலும் நுவரெலியாவில் அமைந்துள்ள பலாங்கொட,ஓப்பநாயக்க, பெல்மதுல்லா மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேசங்களிலும் கடந்த 24 மணித்தியாலங்களில் மலை வீழ்ச்சி 100  100 மில்லிலீற்றருக்கு மேல் மழை அதிகரித்துள்ளதால் மழை தொடருமாயின் மண்சரிவு, சாய்வு, இடிந்து விழுகை, பாறை விழுகை, நிலச்சாய்வு, பாறை விழுகை, நிலவெட்டு சாய்ந்து விழுகை, மற்றும் தரை உள்ளிறக்கம் ஆகியவை அபாயங்கள் என்பவற்றின் சாத்தியங்களை அடுத்து  தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும் தயார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஹம்பாந்தோட்டையில் உள்ள ஒகேவெலா மற்றும் கட்டுவான பிரதேசம், அகலவத்த மற்றும் தொடங்கொட பிரதேசம், கண்டியில் அமைந்துள்ள காய்க்காலையில் அமைந்துள்ள அரநாயக்க, ருவன்வெல்ல,மாவனல்ல,புலத்கொஹுபிட்டிய,ரம்புக்கன,கேகாலை,யட்டியந்தோட்டை,வரக்காபொல மற்றும் கலிகமுவ பிரதேசம், மற்றும் மாத்தறையில் அமைந்துள்ள திஹகொட, மாத்தறை நான்கு கல்லறைகள், ஹக்மன, மாத்தறை,கிரிந்த புஹுல்வெல்ல, வெலிபிட்டிய,பஸ்கொட, கம்புருபிட்டிய, தேவிநுவர, மாலிம்பட், அதுரலிய, அக்குரஸ்ஸ, டிக்வெல்ல மற்றும் வெலிகம, மற்றும் நுவரெலியா மாவட்ட  பிரதேச செயலத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் இரத்தினபுரியை சேர்ந்துள்ள வெலிகேபொல மற்றும் கொலொன்ன ஆகிய பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் மலை வீழ்ச்சி 75 மில்லிமீட்டருக்கும் அதிகமாகியுள்ளதால்  மழை தொடருமாயின் மண்சரிவு, சாய்வு, இடிந்து விழுகை, பாறை விழுகை, நிலச்சாய்வு, பாறை விழுகை, நிலவெட்டு சாய்ந்து விழுகை, மற்றும் தரை உள்ளிறக்கம் ஆகியவற்றின் சாத்தியமுள்ளதால் அவதானிப்புக்களுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement