• Apr 02 2025

சீரற்ற வானிலை - புனேவில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி!

Tamil nila / Aug 25th 2024, 10:04 pm
image

மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்கு சென்று கொண்டிருந்த தனியார் உலங்கு வானூர்தியொன்று புனேவில்  விபத்துக்குள்ளாகியுள்ளது. 

 விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியில் நால்வர் பயணித்துள்ள நிலையில் உயிர்ச்சேதம் எதுவும் பதிவாகவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 சீரற்ற வானிலை காரணமாகக் குறித்த உலங்கு வானூர்தியைத் தரையிறங்க முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

 விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


சீரற்ற வானிலை - புனேவில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்கு சென்று கொண்டிருந்த தனியார் உலங்கு வானூர்தியொன்று புனேவில்  விபத்துக்குள்ளாகியுள்ளது.  விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியில் நால்வர் பயணித்துள்ள நிலையில் உயிர்ச்சேதம் எதுவும் பதிவாகவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  சீரற்ற வானிலை காரணமாகக் குறித்த உலங்கு வானூர்தியைத் தரையிறங்க முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement