• Sep 20 2024

இரண்டு நாட்களாக காணாமல் போன உயர்தர மாணவி- கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

Tamil nila / Jun 8th 2024, 7:31 pm
image

Advertisement

கண்டி கெல்லாபோக்க மடுல்கலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை என்ற பிரதேசத்தில் ஹரிவதனி என்ற உயர்தர மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்தள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் +94 78 171 3389 - டிலாந்தினி என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாக காணாமல் போன உயர்தர மாணவி- கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை கண்டி கெல்லாபோக்க மடுல்கலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை என்ற பிரதேசத்தில் ஹரிவதனி என்ற உயர்தர மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்தள்ளார்.இந்நிலையில் குறித்த மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் +94 78 171 3389 - டிலாந்தினி என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement