ஹோமாகம பகுதியில் கழுத்தை நெரித்து ஒருவரை கொலை செய்து, சடலத்தை கிளை வீதியில் வீசிய கொடூர சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 10 ஆம் திகதி நடந்த இக்குற்றம் தொடர்பில், நேற்றிரவு மாதம்பிட்டிய, கிரேண்ட்பாஸ் பகுதிகளில் நடத்திய சோதனையின் போது நுகேகொட குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகநபர்களை கைது செய்தனர்.
கொழும்பு 14 மற்றும் 15 பகுதிகளைச் சேர்ந்த 18-24 வயதுடையவர்களே இவ்வாறு கைது செயய்யப்ட்டுள்ளனர்
சம்பவத்தில் உயிரிழந்த நபர் பயணித்த கார் கேகாலை-மாவனெல்ல வீதியில் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹோமாகம கொலை- நான்கு சந்தேகநபர்கள் கைது ஹோமாகம பகுதியில் கழுத்தை நெரித்து ஒருவரை கொலை செய்து, சடலத்தை கிளை வீதியில் வீசிய கொடூர சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 10 ஆம் திகதி நடந்த இக்குற்றம் தொடர்பில், நேற்றிரவு மாதம்பிட்டிய, கிரேண்ட்பாஸ் பகுதிகளில் நடத்திய சோதனையின் போது நுகேகொட குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகநபர்களை கைது செய்தனர். கொழும்பு 14 மற்றும் 15 பகுதிகளைச் சேர்ந்த 18-24 வயதுடையவர்களே இவ்வாறு கைது செயய்யப்ட்டுள்ளனர்சம்பவத்தில் உயிரிழந்த நபர் பயணித்த கார் கேகாலை-மாவனெல்ல வீதியில் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.