• Aug 10 2026

அல்-மக்கா துறைமுகம் மீது ஹூதிகள் தாக்குதல்!

Ziya / Aug 10th 2026, 5:13 pm
image


செங்கடல் பகுதியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. 


ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பு, ஏமனின் அல்-மக்கா துறைமுகம் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹூதிகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் சவூதி அரேபியாவின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஏமன் ராணுவம் தெரிவித்துள்ளது.


இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செங்கடல் ஏற்கனவே பிராந்திய மோதல்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் பதற்றமான சூழலில் இருக்கும் நிலையில், ஹூதிகளின் புதிய தாக்குதல் மத்திய கிழக்கில் மீண்டும் பெரிய பதற்றம் உருவாகுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அல்-மக்கா துறைமுகம் மீது ஹூதிகள் தாக்குதல் செங்கடல் பகுதியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பு, ஏமனின் அல்-மக்கா துறைமுகம் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹூதிகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் சவூதி அரேபியாவின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஏமன் ராணுவம் தெரிவித்துள்ளது.இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.செங்கடல் ஏற்கனவே பிராந்திய மோதல்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் பதற்றமான சூழலில் இருக்கும் நிலையில், ஹூதிகளின் புதிய தாக்குதல் மத்திய கிழக்கில் மீண்டும் பெரிய பதற்றம் உருவாகுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement