• May 05 2024

கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சியை பாராட்டிய IMF!

Chithra / Jan 14th 2024, 11:05 am
image

Advertisement


சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், 

கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் IMF சிரேஸ்ட பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர், IMF வதிவிடப் பிரதிநிதி சர்வத் ஜஹான், 

சிரேஸ்ட பொருளாதார நிபுணர்களான சோபியா ஜாங், ஹோடா செலிம், டிமிட்ரி ரோஸ்கோவ், சந்தேஸ் தூங்கானா, சிரேஸ்ட நிதித்துறை நிபுணர் ஹுய் மியாவ் மற்றும் உள்ளூர் பொருளாதார நிபுணர் மனவே அபேயவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டனர்.


கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சியை பாராட்டிய IMF சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.இக்கலந்துரையாடலில் IMF சிரேஸ்ட பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர், IMF வதிவிடப் பிரதிநிதி சர்வத் ஜஹான், சிரேஸ்ட பொருளாதார நிபுணர்களான சோபியா ஜாங், ஹோடா செலிம், டிமிட்ரி ரோஸ்கோவ், சந்தேஸ் தூங்கானா, சிரேஸ்ட நிதித்துறை நிபுணர் ஹுய் மியாவ் மற்றும் உள்ளூர் பொருளாதார நிபுணர் மனவே அபேயவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement