• Oct 14 2024

புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு!

Chithra / Oct 14th 2024, 1:19 pm
image

Advertisement


சர்ச்சைக்குரிய சூழலுக்கு முகம் கொடுத்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

அத்துடன், கசிந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள 3 கேள்விகளுக்கு முழுமையான புள்ளிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு சர்ச்சைக்குரிய சூழலுக்கு முகம் கொடுத்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், கசிந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள 3 கேள்விகளுக்கு முழுமையான புள்ளிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement