• Apr 02 2025

நயினாதீவில் மீட்கப்பட்ட முக்கிய பொருள்...!

Sharmi / Feb 14th 2024, 1:54 pm
image

யாழ் குறிகட்டுவான் நயினாதீவு பகுதியில் நேற்றையதினம்(13) காலை 20 கிலோ மற்றும் 140 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நயினாதீவு கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு கடற்படையுடன் இணைந்து விரைந்த விசேட அதிரடிப் படையினர் 20 கிலோகிராம் மற்றும் 140 கிராம் கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நயினாதீவில் மீட்கப்பட்ட முக்கிய பொருள். யாழ் குறிகட்டுவான் நயினாதீவு பகுதியில் நேற்றையதினம்(13) காலை 20 கிலோ மற்றும் 140 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நயினாதீவு கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு கடற்படையுடன் இணைந்து விரைந்த விசேட அதிரடிப் படையினர் 20 கிலோகிராம் மற்றும் 140 கிராம் கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement