• Sep 17 2024

மூதூரில் தேசிய மக்கள் சக்தி காரியாலயம் திறந்து வைப்பு..!

Sharmi / Aug 17th 2024, 3:20 pm
image

Advertisement

தேசிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதிக்கான தேர்தல் காரியாலயம் மூதூர் பிரதான வீதியில் இன்று(17) காலை திறந்து வைக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் தேசிய மக்கள் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர, தேசிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி முக்கியஸ்தர்கள் இணைந்து காரியாலயத்தை திறந்து வைத்தனர்.

இதன் பின்னர் தேசிய மக்கள் சக்தியினால் மூதூர் பிரதான வீதியில் விழிப்பூட்டும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

மூதூரில் தேசிய மக்கள் சக்தி காரியாலயம் திறந்து வைப்பு. தேசிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதிக்கான தேர்தல் காரியாலயம் மூதூர் பிரதான வீதியில் இன்று(17) காலை திறந்து வைக்கப்பட்டது.தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை இதனை ஏற்பாடு செய்திருந்தது.இதில் தேசிய மக்கள் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர, தேசிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி முக்கியஸ்தர்கள் இணைந்து காரியாலயத்தை திறந்து வைத்தனர்.இதன் பின்னர் தேசிய மக்கள் சக்தியினால் மூதூர் பிரதான வீதியில் விழிப்பூட்டும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement