• May 02 2024

புளுதியாறு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு - பாதுகாக்கமாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை...!samugammedia

Anaath / Dec 15th 2023, 1:06 pm
image

Advertisement

கிளிநொச்சி - மாயவனூர் பகுதியில் அமைந்துள்ள புளுதியாறு குளத்தினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிக மழை காரணமாக குறித்த குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருகிஇன்ற இதேவேளையில் கட்டில் ஏற்பட்டுள்ள சிறு கசிவினை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குலத்தினை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினால் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் மண் மூடைகள் மூலம் கட்டினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புளுதியாறு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு - பாதுகாக்கமாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை.samugammedia கிளிநொச்சி - மாயவனூர் பகுதியில் அமைந்துள்ள புளுதியாறு குளத்தினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதிக மழை காரணமாக குறித்த குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருகிஇன்ற இதேவேளையில் கட்டில் ஏற்பட்டுள்ள சிறு கசிவினை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறித்த குலத்தினை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினால் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் மண் மூடைகள் மூலம் கட்டினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement