யாழ்ப்பாணத்தின் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி மதிவதனி விவேகானந்தராஜாவை சந்தித்தார்.
இதன்போது, இந்திய அரசு ஆதரவு வழங்கும் திட்டங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடமாகாணத்தில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், அந்தப் பகுதிகளின் முன்னேற்றத்திற்கு மேலும் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்பதையும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
யாழ்ப்பாணத்தில் செயல்படுத்த இருக்கும் எதிர்கால திட்டங்களை மேயர் பகிர்ந்தார்.
இதனை வரவேற்ற துணை தூதுவர், யாழ்ப்பாண மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் எனவும் உறுதியளித்தார்.
யாழ் இந்திய துணைத் தூதுவர்- யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு. யாழ்ப்பாணத்தின் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி மதிவதனி விவேகானந்தராஜாவை சந்தித்தார்.இதன்போது, இந்திய அரசு ஆதரவு வழங்கும் திட்டங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடமாகாணத்தில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், அந்தப் பகுதிகளின் முன்னேற்றத்திற்கு மேலும் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்பதையும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.யாழ்ப்பாணத்தில் செயல்படுத்த இருக்கும் எதிர்கால திட்டங்களை மேயர் பகிர்ந்தார். இதனை வரவேற்ற துணை தூதுவர், யாழ்ப்பாண மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் எனவும் உறுதியளித்தார்.