• May 18 2024

பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்..! காரில் இரத்தக்கறை!

Chithra / Jan 31st 2024, 2:45 pm
image

Advertisement

ராஜகிரிய - மதின்னாகொட பாலத்திற்கு அருகில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் இன்று  காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இருந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரத்தக் கறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம். காரில் இரத்தக்கறை ராஜகிரிய - மதின்னாகொட பாலத்திற்கு அருகில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சடலம் இன்று  காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் இருந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரத்தக் கறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement