• Jun 06 2025

இராமநாதன் கல்லூரியில் சர்வதேச சூழல் தின நிகழ்வு...!

shanuja / Jun 5th 2025, 4:35 pm
image

மருதனார்மடம்  இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றுள்ளது. 


கல்லூரியின் பிரதி முதல்வர் சதயாளன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிதம விருந்தினராக எந்திரி.வீ. ஜே.தெய்வேந்திரா அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு சூழல்சார் கருத்துக்களை வழங்கினார். 


நிகழ்வில் மாணவர்களின் சுற்றுச் சூழல் தொடர்பான ஆற்றுகைகள் இடம்பெற்றதோடு எதிர்காலத்தில் பிளாஷ்டிக் பாவனையை இழிவாக்குவதில் தம்மாலியன்ற பங்களிப்பை வழங்வோம் என்று  உறுதியளித்துள்ளனர். 


நிகழ்வில்  விருந்தினர்களாக  சுற்றுச் சூழல் கழக செயலாளர் ம.சசிகரன், மாவட்ட சுற்றாடல் முன்னேடி ஆலோசகர் ப.அருந்தவம், மத்திய சுற்றாடல் அதிகாராசபையின் உடுவில் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ரூபினி ஆகியோர் கலந்துகொண்டனர்.



இராமநாதன் கல்லூரியில் சர்வதேச சூழல் தின நிகழ்வு. மருதனார்மடம்  இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றுள்ளது. கல்லூரியின் பிரதி முதல்வர் சதயாளன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிதம விருந்தினராக எந்திரி.வீ. ஜே.தெய்வேந்திரா அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு சூழல்சார் கருத்துக்களை வழங்கினார். நிகழ்வில் மாணவர்களின் சுற்றுச் சூழல் தொடர்பான ஆற்றுகைகள் இடம்பெற்றதோடு எதிர்காலத்தில் பிளாஷ்டிக் பாவனையை இழிவாக்குவதில் தம்மாலியன்ற பங்களிப்பை வழங்வோம் என்று  உறுதியளித்துள்ளனர். நிகழ்வில்  விருந்தினர்களாக  சுற்றுச் சூழல் கழக செயலாளர் ம.சசிகரன், மாவட்ட சுற்றாடல் முன்னேடி ஆலோசகர் ப.அருந்தவம், மத்திய சுற்றாடல் அதிகாராசபையின் உடுவில் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ரூபினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement