நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹேஷ் போதைப்பொருளுடன் 03 பேரும், போதை மாத்திரைகளுடன் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 31 கிராம் 545 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 96 கிராம் 676 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும்,
120 கிராம் 980 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 200 போதை மாத்திரைகளும், 12 கிராம் 600 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நேற்று விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை - 119 பேர் கைது நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 32 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 52 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 31 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 03 பேரும், போதை மாத்திரைகளுடன் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 31 கிராம் 545 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 96 கிராம் 676 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 120 கிராம் 980 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 200 போதை மாத்திரைகளும், 12 கிராம் 600 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.