• May 12 2024

கல்முனை சாஹிறா கல்லூரி தேசிய பாடசாலையின் ஸஹ்றியன் மாஸ்டர் செஸ் சம்யியன்ஷிப்-2023 நிகழ்வு...! samugammedia

Sharmi / Nov 22nd 2023, 10:46 am
image

Advertisement

கல்முனை சாஹிறா கல்லூரி தேசிய பாடசாலையின் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு இடம் பெற்ற  ஸஹ்றியன் மாஸ்டர் செஸ் சம்யியன்ஷிப்-2023 நிகழ்வுகள்கடந்த  ஞாயிற்றுக்கிழமை(19) நடைபெற்றது.

இப்போட்டி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில்  450 போட்டியாளர்கள்கள் கலந்து கொண்டனர்.

சாஹிறா கல்லூரியின் அதிபர்  எம்.ஐ.ஜாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர்  உதுமான்கண்டு நாபீர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்ட கல்வி அதிகாரி என்.எம். அப்துல் மலிக் கலந்து சிறப்பித்ததோடு உதவி அதிபர், ஆசிரியர்கள்,பாடசாலை  அபிவிருத்திக் குழு,  மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


கல்முனை சாஹிறா கல்லூரி தேசிய பாடசாலையின் ஸஹ்றியன் மாஸ்டர் செஸ் சம்யியன்ஷிப்-2023 நிகழ்வு. samugammedia கல்முனை சாஹிறா கல்லூரி தேசிய பாடசாலையின் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு இடம் பெற்ற  ஸஹ்றியன் மாஸ்டர் செஸ் சம்யியன்ஷிப்-2023 நிகழ்வுகள்கடந்த  ஞாயிற்றுக்கிழமை(19) நடைபெற்றது.இப்போட்டி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில்  450 போட்டியாளர்கள்கள் கலந்து கொண்டனர்.சாஹிறா கல்லூரியின் அதிபர்  எம்.ஐ.ஜாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர்  உதுமான்கண்டு நாபீர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்ட கல்வி அதிகாரி என்.எம். அப்துல் மலிக் கலந்து சிறப்பித்ததோடு உதவி அதிபர், ஆசிரியர்கள்,பாடசாலை  அபிவிருத்திக் குழு,  மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement