• Sep 20 2024

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகம்!

Tamil nila / Aug 25th 2024, 7:53 pm
image

Advertisement

நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை தபால் நிலையை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திர குமார், கட்சியின் முக்கியஸ்தர்கள் இணைந்து இவ் துண்டு பிரசுரங்களை விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது. 




ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை தபால் நிலையை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திர குமார், கட்சியின் முக்கியஸ்தர்கள் இணைந்து இவ் துண்டு பிரசுரங்களை விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement