• Sep 17 2024

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை

Chithra / Sep 3rd 2024, 3:59 pm
image

Advertisement


ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் நபரொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

59 வயதுடைய நபரொருவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கல்கிசை பட்டோவிட்ட பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் நபரொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.59 வயதுடைய நபரொருவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தெரியவருவதாவது, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கல்கிசை பட்டோவிட்ட பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதனையடுத்து, சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement