• Sep 29 2024

வவுனியாவில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான மரங்களுடன் சிக்கிய நபர்..!

Chithra / Jun 20th 2024, 11:49 am
image

Advertisement


வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வைத்திருந்த ஒரு தொகை மரங்கள் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால்  மீட்கப்பட்டுள்ளது.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட மரங்கள் சுமார் 20 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மீட்கப்பட்ட மரங்களையும், சந்தேக நபரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வவுனியாவில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான மரங்களுடன் சிக்கிய நபர். வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வைத்திருந்த ஒரு தொகை மரங்கள் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால்  மீட்கப்பட்டுள்ளது.மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.மீட்கப்பட்ட மரங்கள் சுமார் 20 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை மீட்கப்பட்ட மரங்களையும், சந்தேக நபரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement