• Sep 17 2024

அடுத்த 36 மணித்தியாலங்கள் அவதானம் - வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை

Chithra / May 14th 2024, 5:54 pm
image

Advertisement

 

மேல்இ மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கையை வெளியிடும் போதே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, இந்த நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொள்கிறது.

அடுத்த 36 மணித்தியாலங்கள் அவதானம் - வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை  மேல்இ மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கையை வெளியிடும் போதே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.மேலும், இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, இந்த நிலை எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை, இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொள்கிறது.

Advertisement

Advertisement

Advertisement