• Sep 20 2024

ரணிலுக்கு மேலும் பலர் ஆதரவு - வாக்குச் சின்னமாக எரிவாயு சிலிண்டர்!

Chithra / Aug 15th 2024, 1:31 pm
image

Advertisement

 

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குச் சின்னமாக எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு  மேலும் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த கலாநிதி கயாஷான் நவனந்த,

 திகாமடுல்ல மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், 

ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சி உட்பட பல்வேறு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ரணிலுக்கு மேலும் பலர் ஆதரவு - வாக்குச் சின்னமாக எரிவாயு சிலிண்டர்  2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குச் சின்னமாக எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.அத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு  மேலும் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த கலாநிதி கயாஷான் நவனந்த, திகாமடுல்ல மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சி உட்பட பல்வேறு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement