• Oct 26 2024

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு...!

Sharmi / May 14th 2024, 3:34 pm
image

Advertisement

முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றையதினம்(14) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட நுழைவாயிலில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 

இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்இ ஊழியர்கள்இ மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு. முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றையதினம்(14) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட நுழைவாயிலில் இடம்பெற்றது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்இ ஊழியர்கள்இ மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement