• Jul 01 2025

மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு: தாய்லாந்தில் இருந்து 16 அரிய வகை பாம்புகளை கடத்திய பயணி கைது!

Thansita / Jun 29th 2025, 11:28 pm
image

பாங்காக்–மும்பை விமானத்தில் வந்த பயணியொருவர், தனது உடைமைகளில் 16 அரிய வகை உயிருள்ள பாம்புகளை கடத்தி வந்தது மும்பை சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. 

பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளில்:  

- 2 கென்ய மணல் போவாக்கள்  

- 5 காண்டாமிருக எலி பாம்புகள்  

- 3 அல்பினோ பாம்புகள்  

- 2 ஹோண்டுரான் பால் பாம்புகள்  

- 1 கலிபோர்னியா கிங்ஸ்னேக்  

- 2 கார்டர் பாம்புகள்  

- 1 அல்பினோ எலி பாம்பு ஆகியவை உள்ளடக்கம்.  

இச்சம்பவம் தொடர்பாக பயணி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு: தாய்லாந்தில் இருந்து 16 அரிய வகை பாம்புகளை கடத்திய பயணி கைது பாங்காக்–மும்பை விமானத்தில் வந்த பயணியொருவர், தனது உடைமைகளில் 16 அரிய வகை உயிருள்ள பாம்புகளை கடத்தி வந்தது மும்பை சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளில்:  - 2 கென்ய மணல் போவாக்கள்  - 5 காண்டாமிருக எலி பாம்புகள்  - 3 அல்பினோ பாம்புகள்  - 2 ஹோண்டுரான் பால் பாம்புகள்  - 1 கலிபோர்னியா கிங்ஸ்னேக்  - 2 கார்டர் பாம்புகள்  - 1 அல்பினோ எலி பாம்பு ஆகியவை உள்ளடக்கம்.  இச்சம்பவம் தொடர்பாக பயணி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement