யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதோடுஇ பல்கலைக்கழக முன்றலில் இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
இன்று மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியில் உள்ள குறைபாடு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சொத்துக் கடனில் பாராபட்சம் வேண்டாம், பல்கலைக்கழக ஊழியர்களின் இல்லாமலாக்கப்பட்ட சம்பள அதிகரிப்பினை உடனடியாக வழங்கு, கல்விசாரா ஊழியர்களின் பிணக்குகளுக்கு உடனடியாக தீர்வை வழங்கு போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு. samugammedia யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதோடுஇ பல்கலைக்கழக முன்றலில் இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது.இன்று மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியில் உள்ள குறைபாடு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.சொத்துக் கடனில் பாராபட்சம் வேண்டாம், பல்கலைக்கழக ஊழியர்களின் இல்லாமலாக்கப்பட்ட சம்பள அதிகரிப்பினை உடனடியாக வழங்கு, கல்விசாரா ஊழியர்களின் பிணக்குகளுக்கு உடனடியாக தீர்வை வழங்கு போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.