• Jun 09 2025

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு - வேலனையில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு!

Thansita / Jun 8th 2025, 5:15 pm
image

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு இன்று இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் பொலித்தின் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்தல் பற்றி விழிப்புணர்வும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, சுற்றாடல் தினம் பற்றிய உரைகளும் இடம்பெற்றன.


இந் நிகழ்வில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு - வேலனையில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பொலித்தின் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்தல் பற்றி விழிப்புணர்வும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, சுற்றாடல் தினம் பற்றிய உரைகளும் இடம்பெற்றன.இந் நிகழ்வில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement