• Sep 22 2024

பெண்ணை தீ வைத்து கொல்ல முயன்றவரை தேடும் காவல்துறை! பொதுமக்களிடம் உதவி கோரல்

Chithra / Jan 12th 2024, 10:43 am
image

Advertisement

 

கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு காவல் நிலையத்தால் தேடப்படும் சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு ஆட்டுப்பட்டித்தெரு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி பெண் ஒருவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபரை கைது செய்வதற்கே பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித்தெரு, இலக்கம் 93/13 இல் வசிக்கும் மொஹமட் நிஜாம் மொஹமடி சப்னிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 0717 478 912  0718 594 423  0112 323 356

பெண்ணை தீ வைத்து கொல்ல முயன்றவரை தேடும் காவல்துறை பொதுமக்களிடம் உதவி கோரல்  கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு காவல் நிலையத்தால் தேடப்படும் சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு ஆட்டுப்பட்டித்தெரு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.கடந்த 10ஆம் திகதி பெண் ஒருவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபரை கைது செய்வதற்கே பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.குறித்த சந்தேக நபர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித்தெரு, இலக்கம் 93/13 இல் வசிக்கும் மொஹமட் நிஜாம் மொஹமடி சப்னிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சந்தேக நபர் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 0717 478 912  0718 594 423  0112 323 356

Advertisement

Advertisement

Advertisement