• Sep 17 2024

Anaath / Jun 9th 2024, 5:54 pm
image

Advertisement

ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை தொடர்பில் பொது நிலைப்பாடும், பொது வாக்கெடுப்பும் எனும் மக்கள் மன்றம்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 

அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக்கள் நிகழ்வு, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தந்தை செல்வா கேட்போர் கூட்டத்தில் இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விச் சமூகத்தினர், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் பங்கேற்றுள்ளனர்.

யாழில் அரசியல் கருத்துக்கள் நிகழ்வு. ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை தொடர்பில் பொது நிலைப்பாடும், பொது வாக்கெடுப்பும் எனும் மக்கள் மன்றம்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக்கள் நிகழ்வு, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தந்தை செல்வா கேட்போர் கூட்டத்தில் இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமானது.இந்த நிகழ்வில் சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விச் சமூகத்தினர், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement