• Sep 19 2024

ரெலோவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்!

Tamil nila / Jun 6th 2024, 10:45 pm
image

Advertisement

தியாகி பொன் சிவகுமாரனின் 50 வது நினைவேந்தலானது இன்றையதினம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன் போது அன்னாரது திருவுருவப் படத்திற்கு முன்னால் ஈகைச்சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் சபா குகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில், கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தியாகி பொன் சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.




ரெலோவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் தியாகி பொன் சிவகுமாரனின் 50 வது நினைவேந்தலானது இன்றையதினம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.இதன் போது அன்னாரது திருவுருவப் படத்திற்கு முன்னால் ஈகைச்சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் சபா குகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில், கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தியாகி பொன் சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Advertisement

Advertisement

Advertisement