• May 13 2024

தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ரணில் அவசர அறிவிப்பு..!

Chithra / Mar 19th 2024, 8:00 am
image

Advertisement


ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எனவே முதலில் ஜனாதிபதி  தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூடிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். 

எனவே அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ரணில் அவசர அறிவிப்பு. ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.எனவே முதலில் ஜனாதிபதி  தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூடிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். எனவே அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement