• Sep 20 2024

முல்லைத்தீவில் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசவின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் !

Tamil nila / Sep 2nd 2024, 8:14 pm
image

Advertisement

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று  காலை முல்லைத்தீவு முள்ளியவளை கீச்சிராபுரம் பகுதில் இடம்பெற்றது.


குறித்த மாபெரும் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன்,  ஹிருணிகா பிரேமச்சந்திர ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ,ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் மு.லக்சயன் உட்ப்பட்ட கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்

விசேடமாக நேற்று இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அன்ரனி ஜெயநாதன்  பீற்றர் இளஞ்செழியன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சின்னராசா யோகேஸ்வரன் ஆகியோரும் குறித்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில்  கலந்துகொண்டிருந்தனர்.



முல்லைத்தீவில் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசவின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று  காலை முல்லைத்தீவு முள்ளியவளை கீச்சிராபுரம் பகுதில் இடம்பெற்றது.குறித்த மாபெரும் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன்,  ஹிருணிகா பிரேமச்சந்திர ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ,ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் மு.லக்சயன் உட்ப்பட்ட கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்விசேடமாக நேற்று இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அன்ரனி ஜெயநாதன்  பீற்றர் இளஞ்செழியன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சின்னராசா யோகேஸ்வரன் ஆகியோரும் குறித்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில்  கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement