• Sep 20 2024

ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு..!

Chithra / Jan 23rd 2024, 11:32 am
image

Advertisement

ஊடகவியலாளர்களுக்கான மொபிடெல்  வெகுமதி பொதி தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மொபிடெல் வெகுமதி பொதியை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 

ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு. ஊடகவியலாளர்களுக்கான மொபிடெல்  வெகுமதி பொதி தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மொபிடெல் வெகுமதி பொதியை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement