• Jun 26 2025

தனியார் நிறுவனங்களின் இறக்குமதி மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாடு!

shanuja / Jun 25th 2025, 3:23 pm
image

தனியார் மருந்தகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எதிர்காலத்தில் விலை விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜேமுனி  தெரிவித்துள்ளார். 



இது தொடர்பில் சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவிக்கையில், 


அரசாங்கத்தின் மருந்து கொள்முதல் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தனியார் துறையால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்த விலை ஒழுங்குமுறை குழு இருந்தாலும், அதன் மூலம் எந்த பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . 



இதற்கான புதிய சட்ட கட்டமைப்பு ஏற்கனவே சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் மருந்தகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு கட்டுப்பாடு விலை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.- என்றார்.

தனியார் நிறுவனங்களின் இறக்குமதி மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாடு தனியார் மருந்தகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எதிர்காலத்தில் விலை விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜேமுனி  தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவிக்கையில், அரசாங்கத்தின் மருந்து கொள்முதல் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தனியார் துறையால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்த விலை ஒழுங்குமுறை குழு இருந்தாலும், அதன் மூலம் எந்த பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . இதற்கான புதிய சட்ட கட்டமைப்பு ஏற்கனவே சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் மருந்தகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு கட்டுப்பாடு விலை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement