• May 21 2024

பசிலுக்கும் ரணில் விடுத்த அழைப்பு..! - மீண்டும் பேச்சுவார்த்தை

Chithra / Mar 20th 2024, 8:18 am
image

Advertisement

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

ஜனாதிபதியினால் பசில் ராஜபக்சவிற்கு, இந்த சந்திப்பிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பிலும் ஏனைய அரசியல் விடயங்கள் தொடர்பிலும் இதன்போது  கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்துவது சாதகமான நிலையை ஏற்படுத்தும் என மொட்டு கட்சியின் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

பசிலுக்கும் ரணில் விடுத்த அழைப்பு. - மீண்டும் பேச்சுவார்த்தை  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.ஜனாதிபதியினால் பசில் ராஜபக்சவிற்கு, இந்த சந்திப்பிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பிலும் ஏனைய அரசியல் விடயங்கள் தொடர்பிலும் இதன்போது  கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்துவது சாதகமான நிலையை ஏற்படுத்தும் என மொட்டு கட்சியின் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement