• Apr 20 2025

பதுளை மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்!

Tamil nila / Nov 14th 2024, 11:50 pm
image

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் பதுளை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) - 33,780 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,866 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 2,227 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 675 வாக்குகள் ஆகிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பதுளை மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் பதுளை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,தேசிய மக்கள் சக்தி (NPP) - 33,780 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,866 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 2,227 வாக்குகள்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 675 வாக்குகள் ஆகிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement