பிரிட்டன் நாடாளுமன்ரத் தேர்தலில் தோல்வியடைந்த ரிஷி சுனக் பிரதமர் பத்வியை இராஜிநாமாச் செய்தார்.
டவுனிங் ஸ்ட்ரீட்டில் தனது ராஜினாமா உரையை வழங்கிய பிறகு, சுனக் , அவரது மனைவி அக்ஷதா ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் தனது ராஜினாமாவை மன்னரிடம் வழங்கினார்.