• Jul 08 2025

“நீர்த்தகடல்” ஆவணப்படம் திரையிடல்!

shanuja / Jul 7th 2025, 5:16 pm
image

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலானஆவணப்படமானது, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த ஜூன் 18 அன்று,  சங்கரப்பிள்ளை மண்டபத்தில் திரையிடப்பட்டது. 


வடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும், கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது.


ஆவணப்பட திரையிடல் நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.

“நீர்த்தகடல்” ஆவணப்படம் திரையிடல் எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலானஆவணப்படமானது, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த ஜூன் 18 அன்று,  சங்கரப்பிள்ளை மண்டபத்தில் திரையிடப்பட்டது. வடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன சூழற் சமநிலையும், கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது.ஆவணப்பட திரையிடல் நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement