• Sep 21 2024

இலங்கையின் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு!

Tamil nila / Sep 21st 2024, 8:09 pm
image

Advertisement

தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் சுமார் 200 சிறிலங்கா விமானப்படை (SLAF) வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செய்தியாளர் தெரிவித்தார். 

இலங்கையின் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விமான நிலையத்தில் சுமார் 200 சிறிலங்கா விமானப்படை (SLAF) வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செய்தியாளர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement