• Sep 20 2024

திருகோணமலையில் அரச காணி சட்டங்கள் தொடர்பான கருத்தமர்வு! samugammedia

Tamil nila / Aug 17th 2023, 12:24 pm
image

Advertisement

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் அரச காணி சட்டங்களும் அவற்றின் நடைமுறைப் பிரயோகங்களும் தொடர்பான கருத்தமர்வு இன்று (17) காணி உத்தியோகத்தர்களுக்கு நடைபெற்றது.

 


இக் கருத்தமர்வின் போது காணிகள் தொடர்பான சுற்றறிக்கை கொண்ட புத்தகம் கையளிக்கப்பட்டது. 

இதற்கு சிறப்பு விருந்தினராக வீதி அபிவிருத்தி மற்றும் காணிகள் அபிவிருத்தி திறன் மற்றும் மனித வலு அபிவிருத்தி மகளிர் விவகாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு செயலாளர்  A.மன்சூர், தம்பலகாமம் உதவி பிரதேச செயலாளர் R.பிரசாந்தன்,கோமரகடவல உதவி பிரதேச செயலாளர் S. கமல்ராஜ் , சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி தேவவிதுரன், திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளரூம், சட்டத்தரணியுமான  பிரசாந்தினி உதயகுமார் அவர்களும் மற்றும் காணி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.




திருகோணமலையில் அரச காணி சட்டங்கள் தொடர்பான கருத்தமர்வு samugammedia திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் அரச காணி சட்டங்களும் அவற்றின் நடைமுறைப் பிரயோகங்களும் தொடர்பான கருத்தமர்வு இன்று (17) காணி உத்தியோகத்தர்களுக்கு நடைபெற்றது. இக் கருத்தமர்வின் போது காணிகள் தொடர்பான சுற்றறிக்கை கொண்ட புத்தகம் கையளிக்கப்பட்டது. இதற்கு சிறப்பு விருந்தினராக வீதி அபிவிருத்தி மற்றும் காணிகள் அபிவிருத்தி திறன் மற்றும் மனித வலு அபிவிருத்தி மகளிர் விவகாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு செயலாளர்  A.மன்சூர், தம்பலகாமம் உதவி பிரதேச செயலாளர் R.பிரசாந்தன்,கோமரகடவல உதவி பிரதேச செயலாளர் S. கமல்ராஜ் , சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி தேவவிதுரன், திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளரூம், சட்டத்தரணியுமான  பிரசாந்தினி உதயகுமார் அவர்களும் மற்றும் காணி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.

Advertisement

Advertisement

Advertisement