ஹப்புத்தளை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியில் நேற்றிரவு (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் தெற்கில் நடந்த பாரிய கொலை சம்வத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை கந்தர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹப்புத்தளை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia ஹப்புத்தளை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியில் நேற்றிரவு (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் தெற்கில் நடந்த பாரிய கொலை சம்வத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர் என தகவல் வெளியாகியுள்ளது.குறித்த சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மாத்தறை கந்தர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.